Friday, April 06, 2007

கொழும்பில் "புலி விமான" பீதி- மின்சாரம் துண்டிப்பு!!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானம் வருகின்றது என்று கொழும்பில் 20 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


கொழும்பின் சிங்கள ஏடு ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் விமானம் மன்னார் வழியாக கொழும்பு நோக்கி பறப்பதாக நேற்று வியாழக்கிழமை மாலை தகவல் பரவியதாகவும் இதனையடுத்து மாலை 6.45மணிமுதல் 7.05 மணிவரை கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

அப்படி எதுவும் இல்லை. இது ஒரு வதந்தி. வறட்சி காரணமாகவே மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.