Friday, February 02, 2007

TBC வானொலி சட்ட விரோதமானது, எனக்கூறி லண்டனில் இழுத்துப்பூட்டப்பட்டது.

தமிழ் தாயகமக்களையும் அதன் விடுதலை அமைப்பையும்
அரச பயங்கரவாதத்துடன் இணைந்து அந்த மககள் மீது
நடாத்தப்படுகின்ற அரச பயங்கர வாததாக்குதலை
நியாயப்படுத்தி அதற்கு ஒத்தூதி வந்த தேச விரோத வானொலியாக
தமிழ் தாயக மக்களால் கூறப்பட்டு வந்த.

குடு முஸ்தப்பாவின்(ராமராஜன்) தலைமையில்
இயங்கி வந்த இந்த வானொலி சில சட்டவிரதோமான முறையில்
இயங்கியதாக கூறி அதற்கு அந்த நாட்டு சட்டமா அமைப்பு
மூடுவிழா விடுத்திருக்கிறது.

குறுகிய கால மணித்துளிகளை அவகாசமாக கொடுத்து இன்று இரவு
பிரித்தானிய நேரப்படி நள்ளிரவு 12.00.மணியளவில் வெந்த மனங்களின் கண்ணீரால்
வெற்றிகாரமாக மூடுவிழா காண்கிறது.

பிரதேச வாதத்தை கிளப்பி தமிழ் மக்களை குழப்பும்
நடவடிக்கையில் மிக கொடுரமான முறையில்
பொய் பிரச்சாரங்களை நடாத்தி வந்தது என்பது குறிப்பிடதக்கது.

இந்த செய்தியை அறிந்த பல மக்கள் இனிப்பு பண்டங்கள் கொடுத்து ஆடிப்பாடியதை
கண் முன்னால் காணக்கூடியதாக இருந்தது.
அங்கு பணியாற்றி வந்தவர்கள் மிகவும் பதட்டத்திலும்
பர பரப்பிலும் உள்ளதை காண முடிந்தது.

அதற்க்குள் இருந்தே இவர்களுக்கு குழி பறிக்கப்பட்டுள்ளதாக
அவர்களிற்குள் குத்து வெட்டு படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்க முன்னர் பல தடவை அவர்களுடைய ஒலி பரப்பு
தடைப்பட்டதும் அவர்களுடைய கருணா. ராஜன்குழுக்களிற்குள் உள்ளான
முரன்பாடுகளின் காரனமாகவே என கூறப்பட்டது.

இது தமிழ் ஒட்டு குழு ராஜன் குழுவினதுடையது என்பது குறிப்பிடத்தக்கது..
பல கொள்ளை .கொலைகள்.ஆட்கடத்தல்கள். வங்கியட்டை மோசடி.
என்பவற்றில் இதன் முன்னாள் இயக்குனர் சிறையில் சிக்கி தவிக்கிறார்.

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் முன்னர் அவர்களுடைய
ஒலி பரப்பு தடைப்பட்டால் பாயந்தடித்து புலிகள் தான் அதனை செயதார்கள்
என பறை சாற்றிய அந்த நபர்கள் இன்று புலிகள்தான் செய்தார்கள் என்பதை
பகிரங்கமாக அவர்கள் மீது குற்றம் சுமத்தவில்லை.

விடுதலைப் புலிகளை படு மோசமாக விமர்சித்து வந்தவர்கள்
தங்களது வானொலி மூடு விழா நடக்கபடுவதை தெரிந்து கவலையில் உள்ளஅவர்களில்
உண்டியல் கள்ளன் என நிதர்சனத்தால் கூறப்பட்டு வந்த ஜெதேவன்
தான் தற்போது ஜ.பி.சி. கேட்பதாகவும் குறிப்பிட்டீருந்தார்.

அங்கு பணியாற்றிய பலரும் மிகவும் பீதியில் உள்ளார்கள்
அவர்களின் பேச்சில் இருந்து அதை அறிய முடிந்தது.
ஈழ விடுதலைக்காக போராடி வருகின்ற விடுதலை
அமைப்பை மிக கேவலமாக விமர்சித்த வானொலி இதுவென்பது குறிப்பிடதக்கது.

களை எடுக்கும் நடவடிக்கைகள் களை கட்ட
தொடங்கி உள்ளதை இதன் ஊடாக அறிய முடிகிறது மக்கள்
பேசிக் கொள்கிறார்கள்.
அணைத்து மக்கள் முகத்தில் புன்னகை கொட்டி வழிவதையும்
ஒருவரையொருவர் கட்டி தளுவி ஆடிபாடுவதும் தொடர்கிறது.

இந்த வானொலி முன்னர் ஜெயக்குமார். முஸ்த்தப்பா.
இருவருமே முக்கிய பங்கு தாரர்களாகவும் நிர்வாக
இயக்குனர்களாகவும் இருந்தனர். காலப்போக்கில் முஸ்த்தப்பா தமிழீழ
விடுதலைக்கு எதிராக பல அவதூறு பிரச்சாரங்களை நடத்த முனைந்த வேளை
அதாவது வி.சிவலிங்கம் சுவிசிலிருந்து புலிகளுக்கு எதிரானதும் தமிழ் தேசிய இறமைக்கு இழிவானதுமான
செய்தி ஆய்வு என்ற கோணத்தில் தங்களது மன குமுறல்களையும் ஆதித கற்பனைகளையும்
கட்டவிழ்த்து விட்ட வேளையில் மக்களிடத்தில் இருந்து நேரடியாக அதை தடை செய்யும்படி
கண்டன குரல்கள் எழுந்தது.

இதனால் தனது நற்பெயருக்கு கலங்கம் வந்து விடுமோ
என அஞ்சிய ஜெயக்குமார் அதில் இருந்து பிரிந்து ஈரிபிசி. என்ற வானொலியை ஆரம்பித்தார்.
அங்கிருந்த பல அறிவிப்பு சாதனங்களையும் அபகரித்து கொண்டு முஸ்த்தப்பா
தனது ஆளுகைக்குள் அந்த நிறுவனத்தை வைத்திருந்தார்.

அந்த கால கட்டத்தில் இலங்கை சூரியனில்
அறிவிப்பாளர்களாய் இருந்த சிறந்த அறிவிப்பாளர்களை
தன்னகத்தே கொண்டு மக்களை தம் வசிக குரலால் மயக்கி தமது
பக்கம் திசை திருப்ப முற்ப்பட்டனர் பின்னாளில் அவர்களும் ஈழ
விடுதலைக்கு எதிராக இயங்க முற்ப்பட்டனர்.

எதற்கும் சளைக்காத தேச விடுதலை மீது பாசமும் பற்றும் கொண்ட
தாயக மக்களின் தொடர்ச்சியான அழுத்ததத்தின்
காரணமாக அவர்களில் நால்வர் ஒரே தடவையில் அந்த நிறுவனத்தை
விட்டு வெளியேறினர். அந்த கால கட்டத்தில் அவை முதற்தடவையாக செயழிழந்தது.

அதன் பின்னர் இலங்கை..இந்தியா புலனாய்வு துறைகளினால் வழிநடத்தப்பட்டுவரும்
ஒட்டுக்குழுக்களின் கையாலான முஸ்த்தப்பாவிற்கு பணம் கொடுத்து அதை வழி நடத்தி வந்தனர்.
புலம் பெயர் நாடுகளில் ஒளிந்து வாழும் தமிழ் விரோத முன்னாள் குழுக்களை ஒன்றினைத்து
தாம் பலமாக உள்ளோம் என காட்டியபடி.

உச்ச ஏறி நின்று புலிகளையும் அந்த மக்களையும் வசைபாடினர்.
கடந்த முதலாவது ஜெனிவா பேச்சின் போது அந்த பேச்சு வார்த்தை மேசைக்கு
போனவர்களை சங்கடத்தில் ஆழத்தி அவர்களிற்கு கறை புச முஸ்த்தப்பா தலைமையில்
சிங்களவர்களை உள்ளிட்ட ஒரு குழு தயாரானது.

இதை முன்னரே அறிந்த விடுதலையின் பால் பற்று கொண்டவர்கள் அவர் சம்பந்தமான
அணைத்து ஆவனங்களையும் அந்த நாட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அந்த இடத்திலேயே அத்தனை மக்கள் முன்னாள் விலங்கிடப்பட்டு முஸ்தப்பாவும்.கருணா ஒட்டு குழு உறுப்பினரும்
அவர்களுடன் இணைத்து சிலரும் இழுத்து செல்லப்பட்டனர்.

அந்த கால கட்டத்தில் அவரோடு வந்து
இயங்கிய ஜெயதேவன் அதற்கு தலமை தாங்கி அந்த வானொலியை நடாத்தி வந்தனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வானொலி முஸ்தப்பாவின் பெயரிpல் பதிவு செய்யப்படவில்லை
மாறாக காலத்திற்கு காலம் பெயர்கள் மாற்றப்பட்டன.

தற்போது அந்த வானொலி சட்டவிரோதமாக இயங்கியதாக கூறி அதனை
தடை செய்துள்ளனர். இந்த பெயரில் அவை இனி இயங்க முடியாது என கூறப்படுகிறது.
எனினும் வேறு மாற்று பெயரில் அவர்கள் வேறு ஒன்றை தொடக்கலாம் என கூறப்படுகிறது.

அதற்குள் இருந்து அவர்களுடன் ஒத்தூதி அவர்கள் சம்பந்தமான அணைத்து விபரங்களையும்
திரட்டிய சில நபர்கள். இந்த மூடுவிழா நேரத்திலும் அதற்குள் கவலையோடு இருப்பதாக
கூறியது வியப்பாக இருந்ததாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த இரைவு (வியாழன்) 12.00. மணியளவில் தனது இறுதி யாத்திரயை நிறைவு செய்தது.
பல ஆண்டுகளாக தமிழ் விரோத குழக்களின் ஆதிக்கத்தில் நெறிப்படுத்தி வந்த
இந்த வானொலி இசயழிழந்ததை எண்ணி தமிழ் தாய் ஆனந்த கண்ணீர் வடிக்கிறாள்.

அந்த தமிழ்த்தாய் பிள்ளைகளும் ஆடி பாடுகிறார்கள். இது சம்பந்தமான விபரமான செய்திகள்
கிடைக்கப் பெறும் போது நாம் இங்கே தருவோம்.
நன்றி>யாழ்.காம்.

31 comments:

Anonymous said...

சூப்பர்டா தம்பி நல்ல ஒரு செய்தி போட்டிருக்கிற, உந்த காட்டிக்குடுக்கும் கூட்டத்துக்கு இனியாவது அறிவு வரட்டும்.

Anonymous said...

இனியாவது ஈழத்தமிழருக்கு நல்லகாலம் பிறக்குதா? என பார்ப்போம்.

உணர்வுள்ள தமிழகத்தமிழன்.

Anonymous said...

ரி.பி.சி எண்ற தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வேறு ஒருவருக்கு சொந்தமான பிரித்தானிய கம்பனி.

ரி.பி.சி தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை இவர்கள் பயன்படுத்த முடியாது.



Current Appointments Report for:
TAMIL BROADCASTING CORPORATION LIMITED
06013972

Created: 11/12/2006


Company Register Information
Company Number: 06013972 Date of Incorporation:29/11/2006
Company Name: TAMIL BROADCASTING CORPORATION LIMITED
Registered Office: 402 PROCOLL HOUSE, WAKERING ROAD
BARKING
IG11 8PD
Company Type: Private Limited Company
Country of Origin: United Kingdom
Status: Active
Nature Of Business (SIC(92)): None Supplied
Mortgage: Number of Charges: ( 0 outstanding / 0 part satisfied / 0 satisfied)

Previous Names
No previous name information has been recorded over the last 20 years.

Key Filing Dates

Accounting Reference Date: 30/11
Last Accounts Made Up To: (NO ACCOUNTS FILED)
Next Accounts Due: 29/09/2008
Last Return Made Up To:
Next Return Due: 27/12/2007

Last Bulk Shareholders List: Not available


Current Appointments
Number of current appointments: 2


SECRETARY: XXXXXXXXXXXXX
Appointed: 29/11/XXXXXXXXX
Nationality: BRITISH
No. of Company appointments: 1
Address: XXXXXXXXXXX
LONDON
E6 2EZ

Anonymous said...

நல்ல செய்தி தந்தீர்கள்.

ஓர் ஈழத்தமிழ் அவுஸ்திரேலியன்.

theevu said...

அதிகம் சந்தோசப்படாதீர்கள்.இயமன் எருதில்தான் வரவேண்டுமென்றில்லை..அதே போல் இவர்கள் வேறு பெயரில் முளைப்பார்கள்..களைகளை கட்டுப்படுத்தமுடியாது.

Anonymous said...

சுருக்கமாக சொல்வதானால் றாமறாஜன் குழுவினர் தமது வானொலியை ThAMIL BROADCASTING CORPORATION LIMITED இப்படி பதிவு செய்துவிட்டு இதனை தமது தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் TAMIL BROADCASTING CORPORATION LIMITED எண்று சொல்கிறார்கள்.

ஆனால் சிலர் இனைந்து பதிசு செய்த கம்பனியாக

வேறு குழுவினர் தமது வானொலியை TAMIL BROADCASTING CORPORATION LIMITED இப்படி பதிவு செய்துவிட்டு இதனை தமது தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் TAMIL BROADCASTING CORPORATION LIMITED எண்று சொல்கிறார்கள்.

ஆனால் சட்டபடி பிரித்தானியாவில் இரண்டாவதாக உள்ள TAMIL BROADCASTING CORPORATION LIMITED பெயருக்கே அனைத்து உரிமைகளும் வளங்கபட்டுள்ளது.

ஆகவே றாமறாஜன் குழுவினர் இரண்டாவதாக உள்ள TAMIL BROADCASTING CORPORATION LIMITED கம்பனியின் பெயரை தமது கம்பனியாக பயன்படுத்துகாறார்கள். அல்லது இரண்டாவது கம்பனியின் TAMIL BROADCASTING CORPORATION LIMITED பெயருக்கு மாடாக உழைக்கிறார்கள். அல்லது அவர்கள் சேகரிக்கும் புகழ் அனைத்தும் இரண்டாவது TAMIL BROADCASTING CORPORATION LIMITED கம்பனிக்கே செல்லும் என்பதே உண்மை.

Anonymous said...

ரி.பி.சி விவகாரம் உயர்நீதிமண்றத்திலை நிக்குதாம். உண்டியலான் அதனை ஒரு புலி விவகாரமாக்க விரும்புறாராம். ஆனால் நீதிமண்றம் சொல்லிச்சுதாம் இது அந்த விவகாரம் இல்லை இது வானொலி விவகாரம் எண்டு. உண்டிலான் இதற்கு செலவு செய்வதற்கு தனது உண்டியல் பணத்தை விரையம் செய்து வருகிறாராம். இதுவரை 1000 பவுண்டகள் கரைந்தள்ளதாம். உயர்நீதிமண்ற விரைகள் முடிய ஒரு 5000 பவுண்டுகள் வரை கரையுமாம்.

உண்டியலான் புதுவருடத்தில் கோவில் வருமானத்தை சிலவு செய்யும் முறைகளை நன்கு ஆரம்பித்துள்ளார்.

இதைவிட பெரிய ஒருவிடயம். இந்த வானொலியன் அந்த முன்னைநாள் கணக்காணளன் மக்கள் திலகம் இந்த வானொலியின் அனைத்து மோசடிகளையும் விலாவாரியாக நீதிமன்றத்திற்கு சொல்ல துணிந்திட்டாராம்.

அரோகரா அப்ப விசாரனை ஆரம்பம்.

தமிழ் வொயிஜ் லிமிட்டட் ஆக இருந்தது எப்படி யுபிசயாகவும் தம்மில் ஒலிபரப்பு கூட்டத்தாபனமாகவும் வந்தது.

தமிழ் சொயிஸ் லிமிட்டடன் பணிப்பாளர்களில் ஒருவரான சிவாஜினியும் பணிப்பாளரில் ஒருவரான றாமறாஜனும் 2002 நீதிமண்ற தீர்பின்படி எந்த ஒரு கம்பனி பணிப்பாளருhகவும் இருக்க முடியாது.

காரணம் அவர்கள் தங்களை வக்கிளந்தவர்கள் அதாவது வாழ வழியற்றவர்கள் எண்று நிதிமண்றத்தில் பிரகடனப்படுத்தபட்டவர்கள்.

இவர்கள் பின்னர் யு.பி.சியினதும் தற்பொதய தம்மில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினதும் நிகழ்சி பணிப்பாளராகவும் ஊடகங்களில் ரி.பி.சியின் பணிப்பாளராகவும் செயற்படுவது சட்டவிரோதம்.

2002ம் ஆண்டு நீதிமண்றத்தால் தடைசெய்யபட்ட தமிழ் வொயிஜ் லிமிட்டடடின் சொத்துகள் சட்டபடி பிரித்தானிய இழவரசியுடையது. இழவரிசியன் சொத்துகனளை இரவோடு இரவாக திருடி வேறு பெயரில் கம்பனி ஆரம்பித்தமை இரண்டாவது குற்றம்.

2002ம் ஆண்டு தமிழ் வொயிஜ் லிமிட்டட் எண்ற கம்பனி பெயரிலும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டத்தாபனம் எண்ற வார்த்தக பெயரிலும் நாடாத்தபட்ட வானொலியின் அனுமதிபத்திரத்தை தமது கவுன்சில் வீட்டில் பதிந்த வியாபாரம் நடாத்தியமை அடுத்த குற்றம்.

தற்பொது இயங்கும் கம்பனியின் வானொலி அனுமதிபத்திரம் வேறாகவும் வாத்தகபெயர் வேறாகவும் கம்பனி பெயர் வேறாகவும் வைத்து மக்களை மூடபட்ட கம்பனி ஒண்றின் பெயரில் ஏமாற்றுவது அடுத்த குற்றம்.

எந்த ஒரு விழம்பரமும் இல்லாமல் சோசல் காசில் குடம்பம் நடாத்துவொர் எவ்வாறு ஒரு வானொலியை நடாத்த முடியும் என்பது அடுத்த குற்றம்.

ஒரு நாட்டின் சிறைக்குள் இருப்பவரின் பெயரில் எப்படி ஒரு வானொலி அனுமதிபத்திரத்தில் நிகழ்சி பணிப்பாளர் எண்று பொறிகப்பட்டிருக்கிறது என்பது அடுத்த குற்றம்.

ஜரோப்பாவில் வாழும் அப்பாவி பொதுமக்களை புலிகள் எண்றும் சுதந்திர ஊடகதுறையினரை புலிகள் எண்றும் மிரட்டி தமது காலில் அடி பணிய வைக்க முற்படவத அடுத்த குற்றம்.

வானொலி அனுமதிபத்திரம் வானொலியில் வேலை செய்வோர் அனைவரம் கவுன்சில் கட்டிடத்தில் வாழ்வது வேறு ஒரு குற்றம்.

Anonymous said...

றாமறாஜன் குழுவினரின் மோசடிக்கும் ஒசாமா குழுவின் லண்டன் பொறுப்பாளரும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கான தகவலாளியுமான அந்த பசீர் என்பவருக்கு எதிராகவும் அவருக்கும் றாமறாஜன் குழுவுக்கும் உள்ள தொடர்புகள் தொடர்பாகவும் பிரித்தானியாவில் சட்டதரணிகளின் கோட்டை களட்டி எறியும் அதவாது சட்டதரனிகளை விசாரனைக்கு உட்படுத்தும் லோசொசைட்டி எண்ற அமைப்பிற்கு முரைறயிட்டிருக்காம்.

விசாரனை மிகவிரைவில் ஆரம்பமாகும் எண்று பிரித்தானிய பிரஜை ஒருவர் தெரிவித்தார். ஜெயதேவனுக்கு ஒரு ஓ போடு

உண்டியலான் போறஇடம் தரித்திரம்.

Anonymous said...

எந்த நேரமும் ராமராஜனின் மனைவி இருக்கும் கவின்சிலுக்கு சொந்தமான வீட்டை பொலிசார் பாயலாமாம். ஏற்கனவே பல சாமானுகல் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தியாச்சம்.

உந்த ரி.பி.சிக்கை முந்தி உலாவின ஒசாமா பின்லாடனுடன் தொடர்புடையஇ கிழக்கு மாகாணத்தில் இயங்கும் "ஜிகாத்இ ஒசாமா" குழுக்களின் லண்டன் பிரதினிதிக்கும் ஆப்புக்கள் கோட்டில் வைக்கப்படலாமென்று செய்திகள் அடிபடுகின்றனவாம். இந்த சர்வதேச முஸ்லீம் பயங்கரவாத குழுக்களுக்கும் இவருக்குமான தொடர்பு கோட்டில் எழும்பலாமாம்.

மொத்தத்தில் யார் வைச்சானோஇ வச்சது பெரிய ஆப்புத்தான்!!!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ஈழபாரதி said...

வசந்தன் இதில் எது விசர் தனமான விடயமென நீர் குறிப்பிட்டால் நல்லது, எம்மை திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும்:-)

என்னைப்பொறுத்தவரைக்கும், TBC வானொலி ஈழத்தமிழருக்கு எதிரானது, இந்திய, இலங்கை உளவு நிறுவத்தினாரால் ஒட்டுகுழுவினர் நடத்துகிறார்கள். தமிழ்தேசியத்துக்கு எதிரான பிரச்சாரத்தை செய்கிறார்கள். அந்த வானொலி தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இது உண்மை இதை உம்மால் மறுக்கமுடியுமா? இந்தசெய்திகளை எந்த இணையத்தளத்திலும் பார்கமுடியவில்லை, யாழ்.காம் இல்தான் பார்த்தேன் அந்த செய்தியைத்தான் இதில் போட்டிருக்கிறேன். நடந்த ஒரு நிகழ்வு உமக்கு எப்படி வாந்தியாக மாறியது?

நடந்த ஒரு விடயம் தரப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்.
இதில் தலைவர் எங்கு வந்தார்? என்ன இழிவு என விளக்கமுடியுமா?

நட்புடன்
ஈழபாரதி.

Anonymous said...

இது உண்மைதான்.ராமாராசன் மனைவி தமிழ்ப்பெட்டையளை வைத்து விபச்சாரமும் செய்கிறாவாம்.பஞ்சாபிப் பெட்டையளும் அதற்குள்ள உண்டு.இப்ப ராமாராசன் மறியல்ல இருக்கிற படியால அவாவின்ர தேவையள ஜெயதேவன்தானாம் செய்து முடிக்கிறார்.அந்த மனுசிக்குக் காம் கூடவாம்.அதால ரீ.பி.சியில நிகழ்ச்சி செய்ற பெடியன்களைப் போட்டுப் பிழிந்து எடுக்கிறாவாம்.

இந்த செய்தியை எந்த விதத்தில உண்மையெண்டு நம்பி போடுறீர்.. உமக்கும் தேனிக்கும் நெருப்புக்கும் வித்தியாசமில்லை. உமக்கு எதிரானவையைப் பற்றி எந்தக் காமக்கதை எழுதினாலும் விடுவீடீரா.. ஜெயதேவனைப் பற்றியும் அவரின்ர மனிசி பற்றியும் ஒரு செக்ஸ் கதை எழுதி பின்னூட்டம் போட்டாலும் அதை வெளியிடுவீரோ..?
சாம்பிராணியள்..

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ஈழபாரதி said...
This comment has been removed by the author.
Anonymous said...

ரிபிசி நிறுத்தப்பட்டு திரும் வேலை செய்யவும் தொடங்கிட்டுது. நீங்கள் அதைப் பற்றி செக்ஸ் கதை எழுதிக் கொண்டிருங்கோ..

ஒருத்தனை எதிர்க்கிறதெண்டால் அவனைக் காமுகனாக காட்டுறது எங்கடை தமிழருக்கு கைவந்த கலை. அதைதான் நீர் செய்யிறீர்..

ரிபிசியின்ர தேவை எந்த விதத்தில் தேவையற்றது எண்டு எங்கையாவது எழுதியிருக்கிறீரோ.. அதை விட்டுப்போட்டு சும்மா செயதேவன்ர மனிசி விபசாரம் செய்யுது படுக்குது எழும்புது எண்டு விசர்க் கதையள் கதைக்கிறியள்..

ரிபிசி இருந்தால் எங்கடை போராட்டம் கெட்டுப் போகும் எண்டால் என்ன மசிர்ப் போராட்டம் அது..? ரிபிசி கேட்டால் எங்கடை சனம் குழம்பும் எண்டால் தெளிவாயிருந்து என்ன பிரியோசனம்..? இருந்து பாரும்.. புலிகளிடம் இருந்து இனியும் வெற்றிச் செய்தி வராட்டில் வெளிநாட்டுச்சனமே புலிகளைத் தூக்கியெறிய போகுதுகள்..

செயதேவன் படுக்கிறது மனிசி படுக்கிறது இதுகளை விட்டுப் போட்டு ஏற்படப் போகின்ற நெருக்கடிகளுக்கு எப்பிடி முகம் குடுக்கிறது எண்டதை யோசியுங்கோ..

முதலில சுப்பர்ஸ்ராரின் படத்தை எதிர்பார்ப்பது போல அங்கையிரந்து புலியள் ஒளிவீச்சு அனுப்பி அதை எடுத்து பாக்க வேணும் எண்ட மனநிலையை ஒழித்துக் கட்டுங்கோ..

Anonymous said...

கொழுவியென்ற பெயரில் பின்னூட்டம் இட்டது நானல்ல.. இது எப்படிச் சாத்தியம் என உணர்த்தவே நானும் உங்கள் பெயரில் இட்டுள்ளென். மன்னிக்கவும். இரண்டையும் நீக்கிவிடுக..
உண்மையான கொழுவி

ஈழபாரதி said...

இது எப்படி சாத்தியமாகும்? இது பெரிய வினையாக முடியப்போகிறது. இதில் அனுபவமுள்ள நண்பர்கள் விளக்கினால் நன்றி!!!

ஈழபாரதி said...

இது எப்படி சாத்தியமாகும்? இது பெரிய வினையாக முடியப்போகிறது. இதில் அனுபவமுள்ள நண்பர்கள் விளக்கினால் நன்றி!!!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

That was my comment.!!
Its a simple technique.
Vasanthan anna sorry for misused your name..

padiyaathavan

ஈழபாரதி said...

வசந்தன் இதில் வந்த செய்தி பூட்டப்பட்டு விட்டது என்பதுதான், நீங்கள் பின்னூட்டம் போட்டபின்னரும் போட்டுப்பார்த்தேன் இன்னமும், TBC இயங்கவில்லை. இதுதான் உண்மை, உங்களிடம் கேட்கும் வசதி இருந்தால் போட்டு பார்த்து உண்மையை அறியலாம்.

theevu said...

எனதுபெயரில் வெளியீடப்பட்ட பின்னூட்டம் எனதில்லை.இது எப்படி சாத்தியமாயிற்று?அதை நீ்க்கவும்.

Anonymous said...

ஐயோ ஐயோ அது வசந்தனில்லை..
நாந்தான் போட்டேன்.
அவரோட சண்டைக்குப் போகாதேங்கோ.
சொன்னா நம்ப மாட்டிங்களே?
படியாதவன்

Anonymous said...

இல்லையில்லை.. அதை நான் தான் போட்டேன்.
யாரது இல்லையென்பது??
ஹா ஹா ஹா

Anonymous said...

இண்டைக்கு ஒரே பம்பலாப் போச்சு ;-))
கண்டபாட்டுக்கு அவையவை சொல்லைக்குள்ள அழிக்காதேங்கோ.
இது கானா பிரபா அண்ணை இல்லை.
சும்மா ஒரு சாம்பிளுக்குத்தான் இதுவும்.
padiyaathavan.blogspot.com

படியாதவன் said...

எப்பிடியெண்டு சொல்லுறதை இப்பிடி பினூட்டம் போடுற மற்றவர் விரும்புறாரோ தெரியாது.
சும்மா சிம்பிள் தான் அண்ணை.
விசயம் ஒண்டுமில்லை.!!

படியாதவன் said...

I was just kidding, Sorry Eelabaarathi..

I think this defect can't be eliminated.
It is being misused by some genies.
;-))

கொழுவி said...

நான் போட்ட பின்னூட்டம் எதற்காக அழிக்கப்பட்டுள்ளது..?

கானா பிரபா said...

வணக்கம் ஈழபாரதி

மேலே என் புளக்கர் கணக்கை எடுத்து வந்த பின்னூட்டம் என்னுடையது அல்ல. இப்போது தான் பார்த்து மிக்க கவலை அடைந்தேன்.

ஈழபாரதி said...

பின்னூட்ட கயமை காரணமாக இப்பகுதி இத்துடன் இழுத்து பூட்டப்படுகிறது, இனி வரும் எந்தவோரு பின்னூட்டமும் அனுமதிக்கபடமாட்டாது.

புரிந்துணர்வுக்கு நன்றிகள்
நட்புடன்
ஈழபாரதி.