Wednesday, December 20, 2006

"தேசத்தின் குரல்" பாலா அண்ணாவிற்கு வீர வணக்கங்கள்.







தேசத்தின் குரலே, எம்தேசியத்தின் குரலே!

கறுப்பு உருவத்துக்குள் ஒளிந்திருப்பது உமது வெள்ளை உள்ளம்,
அதானால்தான் வெள்ளை மேனியும் உனை விரும்பியதோ?
ஜந்து கருப்பு, பேச்சு வார்த்தை காலத்தில் இருந்து
எம்தேசத்தை காத்தவனே!
தலைவன் சுதந்திர தமிழீழத்தை நோக்கிய,
எமது பயனம் தொடருமென ஆணையிட்டதால்.
உன்பணி முடிந்ததென பாரினை விட்டு அகன்றீரோ?
உம் கனவாம் தமிழீழத்தை, இப்பாரினில் சமையாது
தமிழீழ தேசம் தூங்காது, இது உறுதி.


No comments: