


இலங்கை இந்தியா இடையில் நிலக்கரி அனல் மின்நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து.
நிலக்கரி அனல்மின்நிலையம் அமைப்பது தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபைக்கும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி அமைப்புக்கும் இடையில் இவ் ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
500 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிலக்கரி அனல்மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது.
நன்ரி>பதிவு.
No comments:
Post a Comment