Sunday, May 20, 2007

கடத்தியது சிறீலங்காகடற்படைதான் - கடத்தப்பட்ட மீனவச்சிறுவன்.







இச்செய்தியில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!! இது என்ன, இன்னும் இதை விட மோசமான நாடகங்களை இந்திய "றோ" அரங்கேற்றலாம்!! குறிப்பாக தமிழகத்தில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக ஒலிக்கத் தொடங்கியிருக்கும் குரல்களை அடக்க முற்படுவதற்காகவே இது போன்ற நாடகங்களை இந்திய "றோ" அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறது.

இந்தக் கடத்தல் நாடகத்துக்கு முன்னமே தமிழ் நாட்டில் இரும்பு உருளைகளை கடத்தியதாக இன்னொரு நாடகம் நடத்தப்பட்டது. அதன் அடுத்த எப்பிசோட்டெ இது!! இதற்கடுத்த எப்பிசோட்டுகளையும் நாம் எதிர்பார்க்கலாம்!!

இது இந்தியாவிற்கு மட்டுமானதல்ல, உலகிலுள்ள பல உளவுத்துறையினர்கள் இதைப்போல கைக்கரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து .... என்று கூறிக்கொண்டே போகலாம்!! இவைகள் காலகட்டங்களில் உலகிற்கு அம்பலமாகிக் கொண்டே வருகின்றது!! ஆனாலும் இவர்கள் இந்நாடகங்களை தொடர்ந்தே அரங்கேற்றி வருகிறார்கள்.

இந்திய "றோ" வின் நாடகங்கள் 83லிருந்தே தொடங்கி விட்டது. ஆனால் இனி இதை விட மேசமான நாடகங்கலை அரங்கேற்றுமோ என்றுதான் பயப்பட வேண்டியுள்ளது!! தமிழ்நாட்டில் பாரிய குண்டு வெடிப்புகள், கொலைகள், கடத்தல்களை நடத்தி விட்டு எம் தலையில் போட அவர்களுக்கு எல்லா வளங்களும் உள்ளன, அதை தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே எடுத்துச் செல்ல ஊடகப் பலமும் உள்ளது. இதை நம்ப அப்பாவி தமிழக மக்களும் உள்ளனர்!!

இந்தச் சதி நாடகங்களை எம்மூடகங்களும், தமிழக தமிழ் ஆர்வலரும் காலத்தே முறியடிக்க வேண்டிய தேவையும் உள்ளது.
http://www.yarl.com/videoclips/view_video.php?viewkey=295f8076b1c5722a46aa

9 comments:

Anonymous said...

//அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து ....//

அவங்கட நாடகம் பாக்கக் கூடிய மாதிரி றியாலிட்டியுடன் இருக்கும். இவுங்க மூளைக்குள்ளே களிமண்ணோடு கதையெழுதுறாங்க.. புலிகளின் புலனாய்வுத் துறையிடம் பாடம் படிக்கணும் இவங்க.. :)

Anonymous said...

அட ஆபிசர்-ங்களா, இன்னுமா உஙக நாடகத்தை நிறுத்தலை.

Anonymous said...

மதிப்பிற்குரிய சிறிலங்கா கடற்படைக்கு

அடுத்த முறை நமது மீனவர்களை கடத்தும் போது சிறுவர்கள் இடம் பெறாது பார்த்துக் கொள்ளுங்கள். அதனால் நமக்குச் சிக்கல்களாக உள்ளது. அப்படியும் சிறுவர்களை கடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்.. உங்களுக்கு சொல்லியா தரவேண்டும். சுட்டுத் தள்ளி விடுங்கள். புலிகள் அவர்களை தமது இயக்கத்தில் சேர்த்து விட்டதாகவும் பிறகு ஏதாவது ஒரு சண்டையில் அவர்கள் கொல்லப் பட்டு விட்டனர் எனவும ஏதாவது ஒரு சண்டையில் அவர்கள் கொல்லப் பட்டு விட்டனர் எனவும் நாம் எழுதிக் கொள்கிறோம். வேண்டுமானால் இறப்பதற்கு இருநாட்களுக்கு முன்னர் நாம் அவர்களோடு சட்டர்லைட் போனில் பேசியதாகவும் சொல்ல முடியும். அடுத்த முறை அதிகம் பேரைப் பிடித்துச் சென்று நாம் சொல்லும் திகதிகளில் விடுதலை செய்யவும்.உங்களால் முடியாவிட்டால் நமது கடற்படையே அதை செய்வதை விட வேறு வழியில்லை.

முகர்ஜி
தமிழக காவல்துறை தலைவ்வர்

Anonymous said...

வந்துட்டாரையா பி.இரயாகரன் பெரிய கதயோட

http://tamilarangam.blogspot.com/2007/05/blog-post_20.html

As i said before here is the one example, how people work hard to kill the Eealam. But he also says he works for Eelam, but the reality is BIG supply to these people from Mahinda.

அற்புதன் said...

மைக்,

அந்த மீனவப் பையன் ஏன் ஒரு புலிப் பாஸிஸ்ட்டாக இருக்கமுடியாது?;-)

நலமடிக்கும் புலிப் பினாமிகளின் மபியாக் கும்பலின், தோழர் ரயகரன் மேலான இந்த தக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Anonymous said...

AYoLs RªÆZl úTôWô°Ls G] GÝRlThP AÛª²V ThûPûVd LÝj§p A¦k§ÚkR]o. AYoLs GeLû[j Õu×ßjR®pûX. GeLÞdÏjRôu TVUôL CÚkRÕ. AYoLs Nôl©hP EQûYúV GeLÞdÏm RkR]o.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20070520122434&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0

Anonymous said...

இதை "ரா" செய்திருந்தா செத்த 5 தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இவர்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள்? இந்திய அரசு விளையாட தமிழன் உசிரு என்ன வெறும் மசிரா?

Anonymous said...

அரசியல் தலைவர்கலையும்,அரசியல்வாதிகளையும் காக்கும் பொறுப்புதான் இந்திய உளவுத்துறையினருக்கு உண்டா? சாதாரன மீனவரின் உயிரை காக்கும் பொறுப்பு அவர்களுக்கு இல்லையா? அவர்கள் உயிருடன் தக்கு தேவைப்பட்டால் விளையாடலாமா? இது எதிர்கால தமிழகத்துக்கு ஆபத்தில்லையா? தமிழகத்தில் அரசுக்கு எதிரான ஆயுத போராட்டம் வளர இது ஒரு விதையாக இராதா?

Anonymous said...

இது தமிழ் நாட்டு மக்களுக்கு ஆபத்தான ஒரு விடயம் மக்களை பாது காக்க வேண்டிய அரசே தனது மக்களை கொண்றவர்களை காப்பாத்துகிறது என்றால், தம்மை காக்க தாமே முன்வரவேண்டும்.