Friday, May 11, 2007

கருணா குழுவின் பேச்சாளர் அசாத் மௌலானா வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம்!!!

சிறீலங்கா துணை இராணுவக் குழுவான கருணா குழுவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள உட்பூசல் காரணமாக கருணா, பிள்ளையான் முரண்பாடு மிகவும் உக்கிரமடைந்துள்ள நிலையில் கருணா அணியைச் சேர்ந்த கருணா குழுவின் பேச்சாளர் அசாத் மௌலானா உட்பட மேலும் சிலர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி>பதிவு

No comments: