Saturday, September 09, 2006

திருமலை நோக்கி கப்பல் 600 தமிழ் மக்கள் மனிதகேடயங்கள்.

படையினர் 1200 பேருடன் திருமலை நோக்கி கப்பல் 600 தமிழ் மக்கள் மனிதகேடயங்கள்.
காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து லங்கா முடித எனும் பெயருடைய கப்பல் ஒன்று 1200 படையினரை ஏற்றிக் கொண்டு 6 டோராக்கள் பாதுகாப்பு வழங்க சர்வதேச கடல் வழியாக திருமலை நோக்கி செல்கிறது.

படையினரிற்கு பாதுகாப்பாக 600 தமிழ் மக்கள் மனிதக் கேடயங்களாக கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத் தமிழ் மக்கள் அனைவரும் யாழ்பாணத்தில் இருந்து தென்இலங்கைக்கு செல்லவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.

No comments: