Thursday, June 21, 2007

தமிழ்நெற் இணைத்தளத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் - ரம்புக்வெல

தமிழ்நெற் இணைத்தளம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாக அமைச்சர் ஹேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இன்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதி நவீன கணனி தொழிநுட்பங்களை அறிந்தவர்களை வாடககைக்கு அமர்த்தி தமிழ்நெற் இணைத்தளத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அமைச்சர் ஹேகலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே தமிழ்நெற் இணைத்தளத்தைப் பார்வையிட முடியாதவாறு தமது அரசாங்கம் மேற்கொண்ட நவடிக்கைகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனவும் ஹேகலிய ரப்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
நன்றி>பதிவு.

1 comment:

Anonymous said...

he is the man change his mind on his every step, every minute. He really stupid to talk about these.

His main work is to make people funny.