
திருமலை மூதுர் கிழக்கு - மேற்கு ஆகிய பகுதிகளில் அனல் மின்நிலையத்தை நிறுவுவதற்கென பொதுமக்களுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் சுவீகரித்துள்ளது.
இதனால் தற்போது 500 ஏக்கர் காணியை அரசாங்கம் கபளீகரம் செய்திருப்பதால் 600 க்கும் அதிகமான குடும்பங்கள் நிரந்தரமாக குடியிருப்புகளை இழக்கவேண்டிய நிலை தோன்றியுள்ளதாக அறியமுடிகிறது.
இதனிடையே கடந்த வியாழக்கிழமை சம்பூர் பகுதிக்கு நேரில் சென்ற இந்திய உயர் அதிகாரிகள் அங்கு அனல்மின் நிலையத்தை நிறுவுவதற்கான ஏதுநிலைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
நன்றி>பதிவு.
No comments:
Post a Comment