Monday, November 26, 2007

எம் உயிரோடு கரைந்து விட்ட உறவே!!!



மேஜர்.ஜீவகன்(கடற்புலி)
(பாலசுந்தரம் ரவிசுந்தரம், வல்வெட்டிதுறை)
முளையாக:- 20.04.1971, விதையாக:-09.11.2001

எம் உயிரோடு கரைந்து விட்ட உறவே, இப்புனிதநாளில் கண்ணீர் மலர்தூவி, உமக்கு எமது வீர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம். உமது லட்சியம் தமிழர் தம் விடுதலையாம், அந்த நெருப்பினை நெஞ்சினில் சுமந்து, நீ நடந்த பாதையிலே நடந்து, எம் தேசியத்தலைவரின் கரங்களை இறுகப்பற்றி கொள்கிறோம்.

இவர்கள்,

அம்மா, அண்ணா, அக்கா,தங்கை,அத்தான்மார்,அண்ணி,மருமக்கள்.

No comments: