Sunday, November 18, 2007

புலிகளின் தமிழீழ பிரகடனத்துக்கு எரித்திரியா ஆதரவு?


தமிழீழ விடுதலைப் புலிகளின் "தமிழீழ" சுதந்திரப் பிரகடனத்துக்கு எரித்திரியா ஆதரவளிக்கக் கூடும் என்று சிறிலங்கா அச்சமடைந்துள்ளதாக தெரிகிறது.

எரித்திரியா ஆதரவளித்துவிடக் கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென கடந்த புதன்கிழமை எரித்திரியாவுக்கான சிறிலங்கா தூதரகம் அமைக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எரித்திரியாவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக சிறிலங்கா கருதி வருகிறது.

எத்தியோப்பியாவிலிருந்து 1990-களின் மத்தியில் எரித்திரியா சுதந்திரப் பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்
தமிழீழம் பற்றி அறிய,
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D


5 comments:

PRINCENRSAMA said...

முதல் ஆதரவு அளித்து சரித்திரத்தில் இடம்பிடிக்குமா எரித்திரியா?

PRINCENRSAMA said...

முதல் ஆதரவு அளித்து சரித்திரத்தில் இடம்பிடிக்குமா எரித்திரியா?

Anonymous said...

தமிழக ஆதரவு உடனே கிடைக்கும்.

Anonymous said...

Once tamileelam announced, defintly there will be more than 50countries will support with immidiate.

Anonymous said...

I know from a leading tamil politician who is lobbying that two other countries will recognize Tamileelam.