Sunday, February 03, 2008

சிறீலங்காவின் 60வது சுதந்திர நாளை தமிழீழ மக்கள் துக்க நாளாக் கடைப்பிடிக்க முடிவு!!!

சிறீலங்காவின் சுதந்திர நாள், வரும் திங்கட்கிழமை உலகெங்கும் வாழும் தமிழீழ மக்களால் துக்க நாளாக முன்னெடுக்கப்படுகின்றது. அன்று தமது இல்லங்களில் இருந்து வெளியில் செல்லும் ஒவ்வொரு புகலிட தமிழீழ மக்களும், கறுப்புப் பட்டிகளை அணிவதற்கு முடிவு செய்திருப்பதோடு, பரவலாக எதிர்ப்பு போராட்டங்களையும், கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க இருக்கின்றனர்.
நன்ரி>பதிவு.

1 comment:

இட்டாலி வடை said...

அன்றைய நாளக்கொண்டாடி எல்லாம் காட்ட வேண்டுமென்பதால். கண்டு கொள்ளாமல் விட்டு விடுவெதே தமிழருக்கு சிறப்பு